மனிதன் இப்ப மன இருக்க நோய், மன அழுத்த நோய்னு நொந்து நூலாய்க்கிட்டு இருக்கான். ஏதோ என்னாலான உதவியா இந்த வலைப் பூவுல நான் வார இதழ்கள்ல படித்த, கடித்த ஜோக்குகள சுட்டு தரப்போறேன். கண்டிப்பா எதுல சுட்டேன், யார்கிட்ட சுட்டேன்னு போட்டுருவேன்.இன்னைக்கு சோதனை முயற்ச்சியா முதல் ஜோக்
மளிகை கடைக்காரர்வந்திருக்காக....
வாடகை பாக்கிக்குவந்திருக்காக.....
மற்றும்
போனவாரம் கொடுத்தபணத்துக்கு
நானும்வந்திருக்கேன்.....
மின்னல் மாதிரி மறையாம
கதவத் திறந்துவெளிய வாப்பா சந்துரு......!
-த.சிவக்குமார், சமத்தூர்.(நன்றி ஆனந்த விகடன்)
சுட்டபழமும் சுடாதபழமும்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment